பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம்

Update: 2022-07-17 16:16 GMT

வத்தலக்குண்டுவில் இருந்து உசிலம்பட்டி செல்லும் சாலையில் சின்னுபட்டி அருகே மஞ்சளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்து வருகிறது. ஒருசில இடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடனேயே பாலத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்