சாலை வசதி வேண்டும்

Update: 2022-12-04 11:54 GMT

திருச்சி காட்டூர் அண்ணா சாலை குறுக்கு தெருக்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை, வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் மழைபெய்யும்போது மழைநீர் செல்ல வழியின் மண் சாலையில் தேங்குவதுடன், சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மாணவிகள், பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்