வழிகாட்டி பலகை வேண்டும்

Update: 2022-11-30 12:44 GMT

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை பஸ் நிறுத்தத்தில் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் வழிகாட்டி பலகை அமைக்கப்படவில்லை. இதனால் திருச்செந்தூரில் இருந்து வள்ளியூர், நாகர்கோவிலுக்கு வாகனங்களில் செல்லும் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் நெல்லை சாலையில் சென்று விடுகின்றனர். எனவே அங்கு வழிகாட்டி பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்