சாலையில் கிடக்கும் மண்ணால் விபத்து அபாயம்

Update: 2022-11-30 10:25 GMT

சாலையில் கிடக்கும் மண்ணால் விபத்து அபாயம்

திருப்பூர் தென்னம்பாளையம் ரோடு மாகாளியம்மன் கோவில் அருகே சாலையின் நடுவே குழாய் சீரமைப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டது. தற்போது குழாய் சீரமைப்பு பணி முடிந்த நிலையில் அந்த இடத்தில் மண் மேடுபோல் காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து மண்ணை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமார்,லட்சுமிபுரம்

8248210657

மேலும் செய்திகள்