சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-07-17 14:33 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மவுலிவாக்கம் ராஜலட்சுமி நகரில் சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை தோண்டும் பணி நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த பின்பு சாலை சீர்படுத்தப்படாமல் அப்படியே விட்டுச்செல்லப்பட்டு. தற்போது குண்டும் குழியுமாக இருக்கின்றது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, சாலையை சரி செய்ய துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்