அதிகாரிகள் கவனிப்பார்களா?

Update: 2022-11-27 09:24 GMT

திருப்பதிசாரம் சாலையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாகனங்களுக்காக சாலையின் அடியில் பாதை வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து வாகனங்களும் விதிகளை மீறி எதிர்திசையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணிக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களில் பயணம் செய்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?.

-எஸ்.அய்யப்பன், தேரூர்.

மேலும் செய்திகள்