ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-11-27 09:24 GMT
பண்ருட்டி நகராட்சி 17-வது வார்டு போலீஸ் லைன் 7-வது தெருவை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் மழைநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசி்யம்.

மேலும் செய்திகள்