செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, பவானிபுரம் விரிவு பகுதியில் வசித்து வரும் தெருமக்கள், நீண்ட காலமாக சாலை வசதியில்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். சாலை அமைக்கப்படாததால் தினமும் மணல் மற்றும் செடிகள் நிறைந்த பாதையில் ஆபத்தான வகையில் செல்ல வேண்டியதுள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியே பயணப்படும்போது விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மக்களின் நீண்ட நாள் குறயை தீர்த்து சாலை அமைத்துதற வேண்டும்.