வேகத்தடை தேவை

Update: 2022-11-23 16:02 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இச்சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பள்ளி மாணவர்கள் ஒருவித அச்சத்துடனேயே பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் பள்ளி அருகே உள்ள சிதம்பரம்-திருச்சி நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்