கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2022-11-23 13:01 GMT
சாயர்புரம் பேரூராட்சி 7-வது வார்டு வேதமாணிக்கபுரத்தில் வாய்க்கால் தடுப்புச்சுவர் மற்றும் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் வாய்க்கால் கரையில் தடுப்புச்சுவர் அமைத்தவுடன் பேவர் பிளாக் சாலை அமைக்காமல் பணிகளை கிடப்பில் போட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்