விபத்து அபாயம்

Update: 2022-11-23 12:14 GMT

சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவாசபுரத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்புறம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி சிலர் கட்டிட பணிக்காக கற்களை கொட்டி உள்ளனர். இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையொட்டி கொட்டப்பட்டுள்ள கற்களை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.விஜேஷ், விசுவாசபுரம்.

மேலும் செய்திகள்