சேறும், சகதியுமாக மாறி சாலை

Update: 2022-11-20 12:14 GMT
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மலைகோவில் தெற்கு விஸ்தரிப்பு பகுதியில் உள்ள வார்டு எண் 41-ல் கடந்த சில மாதங்களாக சாலை பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனால் தாற்போது பெய்த மழைக்கு அந்த சாலை முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்