ஜல்லி கொட்டியாச்சு... சாலை அமைக்கவில்லை...

Update: 2022-11-16 17:50 GMT
சிதம்பரம் தாலுகா கிள்ளை-பரங்கிப்பேட்டை செல்லும் சாலையில் சி.மானம்பாடி அருகே புதியதாக அமைக்கப்பட்ட பாலத்தின் இருபுறமும் சாலை அமைக்காமல் ஜல்லிகள் மட்டும் போடப்பட்டுள்ளது. இதனால் ஜல்லிகளில் வழுக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கிழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் அங்கு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்