சேறும், சகதியுமான சாலை

Update: 2022-11-16 17:50 GMT
காட்டுமன்னார்கோவில் தாலுகா குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரம்ஜான் தைக்கால் உருத்திர சோலை கிராமத்தில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து சேறும், சதியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் சேற்றில் வழுக்கி கிழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்