தெருவில் தேங்கும் மழைநீர்

Update: 2022-11-16 13:18 GMT

கீழப்பாவூர் யூனியன் பூலாங்குளம் பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் உள்ள தெருவில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்