மதுரை மாநகர் கண்ணேந்தல் சந்தனம் நகர் சாலை சேதமடைந்து மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாநகர் கண்ணேந்தல் சந்தனம் நகர் சாலை சேதமடைந்து மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.