மழைநீர் அகற்றப்படுமா?

Update: 2022-11-13 16:17 GMT
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தின் வடக்கு தெருவில் சாலை மோசமாக காட்சியளிக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்ட்ட அதிகாரிகள் உடனடியாக தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வடிகால் வசதியுடன் புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்