சிமெண்டு சாலை வேண்டும்

Update: 2022-11-13 12:57 GMT
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், புலிவலம் கிராமம், ஆதிதிராவிடர் தெருவில் ஒரு பகுதி மட்டும் மண் சாலையாக உள்ளது. இதனால் மழை பெய்யும்போது இப்பகுதியில் சேறும், சகதியுமாக காணப்படுவதுடன் பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வடிகாலுடன் கூடிய சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்