பஸ் வசதி வேண்டும்

Update: 2022-11-13 12:50 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட வெத்தியார் வெட்டு கிராமத்திற்கு ஜெயங்கொண்டத்தில் இருந்து கல்லாத்தூர், அழகர்கோவில், குண்டவெளி வழியாக மீன்சுருட்டி வரை இயங்கி வந்த அரசு பஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்லாத்தூரில் இருந்து மீன்சுருட்டி வரை சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்