போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-11-13 08:29 GMT
கடையம் அருகே மயிலப்பபுரம் பஸ் நிறுத்தம் அருகில் வாறுகால் பாலத்தை உயர்த்தி அமைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி வாறுகால் பாலத்தில் தரைதட்டி விபத்துக்குள்ளாவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே வாறுகால் பாலத்துக்கு இணையாக சாலையை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்