மழையால் மோசமான சாலை

Update: 2022-11-09 17:21 GMT

தவளக்குப்பத்தில் இருந்து மடுகரை வழியாக விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சமீபத்தில் பெய்த மழையால் இந்த சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்