மதுரை மாநகர் கீழஅனுப்பானடி பஸ் நிறுத்தம் ரவுண்டானாவில் இருந்து சிந்தாமணி ரோடு வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் சிறு, சிறு விபத்துகளும் அடிக்கடி நிகழ்கிறது. எனவே இந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.