உயர்மட்ட பாலம் தேவை

Update: 2022-11-06 16:46 GMT

ஆத்தூர் அருகே தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தை ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது. இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அங்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்