வாகன ஓட்டிகள் அச்சம்

Update: 2022-11-06 13:26 GMT
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், வெங்கடாசலபுரத்திலிருந்து புடலாத்தி செல்லும் குறுக்கு சாலையில், சாலையின் மையப்பகுதியில் 2 அடி அகலத்திற்கு குழி ஏற்பட்டு மரண குழியாக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த குழியில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்