சேறும் சகதியுமான சாலை

Update: 2022-11-03 05:35 GMT

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் 3-வது தெருவில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு, பின்னர் அது சரிவர முடப்படவில்லை. இதனால் சாலை சேறும் சகதியும் ஆக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். மேலும் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் போது வாகன ஓட்டிகள் சேற்றை வாரி அடித்துவிட்டு செல்வதால், வேலைக்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் துன்பப்படுகின்றனர். பயன்படுத்த முடியாத சாலை, கவனிக்கப்பட்டு சரி செய்யப்படுமா?

மேலும் செய்திகள்