வேகத்தடை வேண்டும்

Update: 2022-11-02 17:30 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் வாகனஓட்டிகள் சிலர் அதிக வேகத்தில் சாலையில் பயணிக்கின்றனர். இந்த பாதையில் பள்ளி செயல்படுவதால் சாலையை கடக்கும்போது மாணவிகள் அச்சமடைகின்றனர். எனவே இந்த சாலையில் வேகத்த்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை பழுது