சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-11-02 13:11 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள இளையபெருமாள் நல்லூர்ஊராட்சியில் உள்ள சிவன் கோவில் தெருவில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு தெருவில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. மழை காலங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்