சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-10-30 18:10 GMT
குறிஞ்சிப்பாடி அருகே மாருதி நகா் தெருக்களில் தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் இதை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்கள் அடிக்கடி சேற்றில் சிக்கி விபத்து நடந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இதுகுறித்து அதிகாாிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித பலனும் இல்லை. எனவே மாருதி நகா் தெருக்களில் தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்