விபத்துக்கள் தடுக்கப்படுமா?

Update: 2022-10-30 15:41 GMT

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள விளாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எதிரே உள்ள திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடக்கும்போது அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதனை தடுக்க சாலையின் இருபுறமும் பேரிக்காடு அமைக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்