சேறும், சகதியுமான சாலை

Update: 2022-10-30 12:10 GMT
திருச்சி கம்பரசம்பேட்டையை அடுத்துள்ள வெள்ளாந்தெரு கணபதிநகர் சமுதாயகூடம் 2-வது தெருவில் தற்போது பெய்த மழையில் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்