வேகத்தடை தேவை

Update: 2022-10-26 15:47 GMT

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள சண்முகாநகர் பகுதியில் பள்ளிக்கூடம் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு சாலையில் வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்