சாலை அகலப்படுத்தப்படுமா?

Update: 2022-10-19 11:50 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா, துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாவளைவு சாலையில் இருந்து அய்யம்பட்டி சாலை வரை இருபுறமும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.  இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, சாலையை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்