நடவடிக்கை தேவை

Update: 2022-10-16 17:43 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து சேடப்பட்டி செல்லும் சாலையில் நடுவக்கோட்டை கிராமத்தின் வளைவுப்பகுதியில்  சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. சேதமடைந்தது தெரியாமல் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்