உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்

Update: 2022-10-16 13:03 GMT

எட்டயபுரம்- விளாத்திகுளம் ரோட்டில் தூத்துக்குடி- மதுரை நாற்கர சாலை சந்திப்பு பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அங்கு உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்