குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-12 13:25 GMT
பெரம்பலூர் மாவட்டம், பாண்டகப்பாடியில் இருந்து பெரம்பலூர் செல்லும் தார் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்