ஜல்லிகற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை

Update: 2022-10-12 09:49 GMT

குன்னத்தூர் அருகே சுண்டக்காம்பாளையம் கிராமம் பாலக்குளத்தில் இருந்து பெரிய நாயகி கோவில் சாலை மிக மோசமாக உள்ளது. ஜல்லி பரபரப்பட்டிருந்தது.. ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாகியும் தார் ரோடு போடாமல் மழை காலங்களில் ஜல்லி பெயர்ந்து இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். ஆகவே உடனடியாக தார் ரோடு போட வேண்டு்இப்பகுதி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.


மேலும் செய்திகள்