வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-10-09 11:17 GMT

கோத்தகிரி நகரின் முக்கிய சாலைகள் நேர்த்தியாக போடப்பட்டு இருப்பினும், மழையின் காரணமாக சாலையின் ஒரு சில இடங்கள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. அதில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதியுடன் சென்று வருகின்றனர். எனவே நகரின் முக்கிய சாலைகளை புதுப்பிக்காவிட்டாலும், பழுதடைந்துள்ள இடங்களில் உடனடியாக பராமரிப்பு பணிகளை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்