குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-05 14:34 GMT
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் புதிய ஆ.டி.ஓ. அலுலகத்தில் இருந்து குண்டு பர்மா காலனி ஓ.எப்.டி. வரை சுமார் 1 கிலோ மீட்டர் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்