சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-10-03 16:30 GMT

கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலவிளையில் இருந்து பெருமாங்குளம் வழியாக கருங்கல் செல்லும் உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.பழனிவேல், பாலவிளை

மேலும் செய்திகள்

சாலை வசதி