ஆக்கிரமிக்கப்பட்ட சாலை

Update: 2022-09-28 15:25 GMT

மதுரை மாநகராட்சி வெண்மணி மற்றும் ஜான்சிராணிபுரம் மெயின்ரோடு 29-வது வார்டு பகுதியில் சாலைகளை சிலர் ஆக்கிரமித்து காய்கறி, பழங்கள், இறைச்சி போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வாகனஓட்டிகள் பயணிக்கவும், பாதசாரிகள் நடப்பதற்கும் போதிய வழியின்றி சிரமப்படுகின்றனர்.எனவே பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை வசதி