மண் சாலையால் அவதி

Update: 2022-09-26 17:06 GMT

காரைக்கால் நகரின் மையப் பகுதியான தெய்தா வீதியில், கடந்த சில மாதத்திற்கு முன்பு புதிய சாலை போடுவதற்காக, செம்மண் கொட்டப்பட்டு நிரவப்பட்டது. ஆனால் சாலை பணி நடைபெறாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்கு முன்னதாக சாலைப்போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்