விபத்தை தடுக்க வேகத்தடை தேவை

Update: 2022-09-25 17:50 GMT
கள்ளக்குறிச்சி அருகே நல்லாத்தூர் கிராமம் காமராஜர் நகரில் 320 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், தங்களது குழந்தைகள் பள்ளிக்கு அனுப்ப காமராஜர் நகருக்கு வருகிறார்கள். இங்குள்ள முக்கிய சாலையில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி சாலையில் வேகத்தடை அமைத்து, வெள்ளை நிறம் பூச வேண்டும்.

மேலும் செய்திகள்