தானிய களமாக மாறிய சாலை

Update: 2022-09-25 17:50 GMT
கள்ளக்குறிச்சி அருகே நிரைமதி-குரூர் சாலையை விவசாயிகள், தானியங்களை உலர வைக்கும் களமாக மாற்றியுள்ளனர். ஆம், மக்காச்சோளத்தை உலர வைப்பதோடு, அதனை சுற்றிலும் கற்கள், தேங்காய் ஓடுகள் வைக்கப்படுகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்