சாலையில் வீசப்படும் மதுபாட்டில்களால் அவதி

Update: 2022-09-24 15:31 GMT

அரியலூர் வண்ணான் குட்டை அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றன. இதனால் மது பிரியர்கள் அங்கு மது வாங்கி கொண்டு வந்து சாலையில் வைத்து மது அருந்துகின்றனர். மேலும் அந்த பாட்டில்களை சாலையில் உடைத்து விடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்