வேகத்தடை தேவை

Update: 2022-07-13 17:41 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டி செல்லும் பைபாஸ் சாலையில் ஒரு சில இடங்களில் மட்டுமே வேகத்தடை உள்ளது. இதனால் வாகனங்களி்ல் செல்வோர் அதிவேகமாக சென்று வருகின்றனர். இதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்