வேகத்தடையில் வர்ணம் பூசப்படுமா

Update: 2022-09-20 09:30 GMT
சிதம்பரம் நகரில் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கிய தெருக்களில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த வேகத்தடைகள் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் அதில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க வேகத் தடைகளில் வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்