குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-19 16:43 GMT

கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியில் விநாயகர் கோவிலில் இருந்து மயானம் வரையிலான சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை வசதி