வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2022-09-19 12:40 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்