சாலையை அகலப்படுத்த வேண்டும்

Update: 2022-09-16 13:35 GMT

திருச்சி மாவட்டம், துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா வளைவு சாலையில் இருந்து அய்யம்பட்டி சாலை வரை இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும். இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அய்யம்பட்டி செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்