குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2022-09-16 13:11 GMT
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்